29
Apr

எழில்மிகும் இஸ்லாமியப் பேரூர் நீடூர்-நெய்வாசல் பற்றிய தகவல்களை உலக மக்களுக்கு அளிக்கும் பணியை துவங்க வேண்டும் என்ற எண்ணற்ற நீடூர்-நெய்வாசல் பெருமக்களின் ஆசையை நிறைவேற்றும் முகமாக இவ்விணையதள சேவையை அல்லாஹ்வின் பெரும் கிருபையால் துவக்கியிருக்கிறோம்.

இணையத்தின் மூலம் நமதூர் மக்களை ஒரு வளையத்திற்குள் கொண்டு வந்து கலந்தாலோசித்து நமது சமுதாயத்தின் நெடுநாளைய தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்போம்.

  • வட்டியின் கோரப்பிடியிலிருந்து சமுதாயத்தை காப்பாற்ற இஸ்லாமிய நிதியம் துவங்குவது.
  • வட்டி இல்லா நகைக்கடன் வழங்குவது.
  • மாணவர்களை உற்சாகப் படுத்தும்முகமாக முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது.
  • இன்றைய நவீனயுகத்தில் எதைப் படித்தால் சாதிக்கலாம் என்கிற வழிகாட்டுதல்கள் வழங்குவது.
  • கல்வி, மருத்துவ உதவி வேண்டுவோர் பற்றிய தகவல்களை வெளியிடுவதன் மூலம் தன்னார்வத்துடன் உதவிகள் நேரடியாகக் கிடைக்க வழி செய்வது.

பொதுநல நோக்கத்துடன் துவங்கியிருக்கும் இவ்விணையதள சேவை சிறப்புடன் தொடர தங்களின் மேலான துஆவை வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்

இணையதளக் குழுவினர்

Comment By: shahul
January 5, 2008 @ 11:13 am

your rules Perfect.

Comment By: shahul
February 12, 2008 @ 1:20 pm

I really Appreciate this Issue.

Comment By: Mohamed Rafick
July 14, 2008 @ 10:47 am

வட்டி இல்லா நகைக் கடன் முறை அவசியம் நம் சமுதாயத்திற்கு தேவைப் படக்கூடிய ஒன்று.
இது சாத்தியப் பட்டால் நீடூர் மற்ற ஊர்களுக்கு நிச்சயம் ஓர் முன்மாதிரியாக விளங்கும்.

முஹம்மது ரபீக் த/பெ முகம்மது நூர்தீன்,
ஹாஜி தெரு, நீடூர்-நெய்வாசல்.
mohamedrafick@gmail.com

Comment By: ashiqnidur
December 1, 2008 @ 11:42 pm

Ashiq Ali s/o.TA S.Mohamed Sddiqe From Abudhabi.
Really I Appreciate Above The Acttivities.Thank For All The team behind On This. I keep Pray To Allah Jalajalahu Always
ashiqi64@emirates.net.ae

Leave a comment

You must be logged in to post a comment.