நீடூர் மற்றும் நீடூர்-நெய்வாசலிலிருந்து இவ்வாண்டு(2009) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவோர் பட்டியல்:
- நீடூர் மஜீது காலனி முஹம்மது மூஸா, மகளார் மற்றும் சகோதரியுடன்.
- நீடூர் வடக்குத்தெரு மர்ஹும் பகுருதீன் அவர்களின் மனனவி.
- நீடூர் ரபீக் அவர்களின் மனைவி பாத்திமா.
- நீடூர் மெயின்ரோடு அப்துல் ஹமீது.
- நீடூர் சலவாத் பாவா காலனி சித்தீக் அவர்கள் தனது துணைவியாருடன்.
- P.M. நகர் சரபுஜ்ஜமான் தனது தாயார் மற்றும் துணைவியாருடன்.
- நீடூர்-நெய்வாசல் மஷாயிக் தெரு அன்சாரி.
- நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு செல்ல மரைக்கான் முபாரக் அவர்களின் துணைவியார் உஹது நிஸா.
- நீடூர்-நெய்வாசல் புதுமனைத் தெரு அமானுல்லாஹ்.
- நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு S.A.மன்சூர் அலி – அப்துல் ரவூப் ஆகியோரின் சகோதரி மும்தாஜ் பேகம் தனது மகனார் ஜமால் முஹம்மதுடன்.
- நீடூர் ஹலிநூர் காலனி கியாசுதீன் தனது துணைவியாருடன்
- நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு மர்ஹூம் S.நூர் முஹம்மது அவர்களின் மகனார் நஜீர் அஹமது தனது மனைவி நஸீராவுடன்(அபுதாபியிலிருந்து)
- நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு மர்ஹும் சி.க.ஷர்புத்தீன் அவர்களின் மகளார் நஜீர் அஹமது & சகோதரர்களின் சகோதரி நர்கீஸ் பேகம் தனது கணவர் அப்துல் அஜீஸ் மற்றும் மகளுடன் ரியாதிலிருந்து புனித ஹஜ்ஜை நிறைவேற்ற இருக்கின்றார்கள்.
தகவல்: மெளலவி A.முஹம்மது இஸ்மாயில் பாகவி, முதல்வர் JMHAC நீடூர்-நெய்வாசல் அல்லாஹ் இவர்களின் ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக!
குறிப்பு: மேற்கண்ட பட்டியலில் விடுபட்டோர் பற்றிய விவரம் அறிவோர் admin@niduronline.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்.




TrackBack URI
