21
Dec

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் ஜனாஸா இன்று (21-12-2009) மாலை அசர் தொழுகைக்குப்பின் புருணையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:N.ரபி அஹமது, புருணை

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, மண்ணறையை சுவனப்பூங்காவாக்கி அருள்வானாக!ஆமீன்!!

19
Dec

நீடூர்-நெய்வாசல், பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் இன்று(19-12-2009) புருணையில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.மர்ஜூக், நீடூர்-நெய்வாசல்

18
Dec

Lukman

18
Dec

FR17122009

16
Dec

AV2A

15
Dec

15
Dec

6
Dec

நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு முஹம்மது ஜின்னா, ஷேக் தாவூது(சேட்) ஆகியோரின் தாயார் மஹதியா பீவி அம்மாள் நேற்று(05-12-2009) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி

4
Dec

முன்மாதிரி அரபிக்கல்லூரி வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம்

KI1

(Read More…)