26
Sep

நீடூர்-நெய்வாசல் தெற்கு வீதி மர்ஹும் அப்துல் ரஜாக் மகனார் கமால் இன்று(26-09-2009) மாலை கீழத்தெருவில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:M.S.ஜெகபர் அலி

26
Sep

 IMHalal

www.imhalal.com -M.ரபி அஹ்மது, சிங்கப்பூர்

இண்டெர்நெட் எல்லோருக்குமானதுதான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படிதான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும். (Read More…)

23
Sep

21
Sep

21
Sep

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம், ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முதல்வர் முஹம்மது இஸ்மாயில் ஆலிம் பாகவியின் ஈதுல் பித்ர் உரை

MI

21
Sep

JMH பேராசிரியர் அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களின் ஈதுல் பித்ர் உரை

ARM

20
Sep

துபையில் இன்று ஈதுல் பித்ர் !

20
Sep

நீடூர் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் பக்ருத்தீன் ஆலிம் அவர்களின் ஈதுல் பித்ர் உரை

FEF2K9

16
Sep

ஈகோவை வென்ற இறைநபித் தோழர்கள்.-மவ்லவி கணீயூர் இஸ்மாயில் நாஜி

நபித் தோழர்கள்தான் உண்மையான முஸ்லிம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரி.இன்று அல்லாஹ்விற்காக நாங்கள் அனைத்தையும் தியாகம் செய்வோம் என மேடை தோறும் முழங்கு வோர். அல்லாஹ்விற்காக தங்கள் ஈகோவை விட்டுத்தர தயாராக இல்லை.முஸ்லிம்களுக்கு அரசு உதவிஎதுவும் கிடைத்துவிட்டால் உடனே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் எங்களால்தான் கிடைத்தது என் மார் தட்டிக்கொள்கின்றனர்.காரணம் அவர்கள் இந்த உலகத்தில் கிடைக்கும் பயனுக்காக உழைக்கின்றனர்.ஆனால் நபித்தோழர்கள் அவ்வாறு அல்ல, அவர்கள் நோக்கம் மறுமைக்காக இருந்ததால் வெற்றியின் பெருமை யாருக்கு வேண்டுமானலும் போகட்டும், எனக்கு மறுமையில் கூலி கிடைத்தால் போதும் என எண்ணினர் இதோ வரலாற்றில் ஒரு நிகழ்வு. (Read More…)

11
Sep

நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு ஹாஜியார் வீடு சபீருல்லா இன்று(11-09-2009) மாலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி நீடூர்-நெய்வாசல்

9
Sep

5
Sep

4
Sep

இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….
 கி-பி எட்டாம்நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம். (Read More…)