தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முன்னால் முதல்வருமான மர்ஹும் தாஜுல் ஷரீஅத் மௌலானா மௌலவி S.R.ஷம்ஷுல் ஹுதா ஹஜ்ரத் அவர்களின் தாயார் கதிஜா அம்மாள் இன்று (29-03-2009) ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தஞ்சை மாவட்டம் வடக்கு மாங்குடியில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (30-03-2009) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் வடக்கு மாங்குடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.









