• Page 1 of 2
  • 1
  • 2
  • >
30
Aug

நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு மர்ஹும் S.முஹம்மது அன்வர், மர்ஹுமா மஹ்மூதா பீவி ஆகியோரின் மூத்த மருமகளும், அம்பகரத்தூர் மர்ஹும் அப்துல் வஹாப் அவர்களின் மகளும் ஹாஜி.M.முபாரக் அலி அவர்களின் மனைவியுமான தாஹிரா பேகம் இன்று(30-08-2008) மாலை காலமானார்.

அன்னாரின் ஜனாஸா 31-08-2008 நண்பகல் 12:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

30
Aug

பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள். எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.

அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மாதுளம் பழச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.   (Read More…)
29
Aug

28
Aug

நீடூர்-நெய்வாசல் பள்ளி திறப்புவிழா இரவு நிகழ்ச்சியில்

சகோதரி இம்ரானா பர்வீன் உரை

25
Aug

     இதோ ஒரு இஸ்லாமிய மனித வள மேம்பாட்டுப் பாடத்திட்டம்!                                   உனக்குள் ஒரு சுரங்கம்!
-S.A மன்சூர் அலி

அன்பான நீடூர்ஆன்லைன் நேயர்களுக்கு! 
கீழ்காணும் பாடத்திட்டத்தை வைத்தே இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ரமலானில் இஸ்லாமிய மனித வள மேம்பாட்டுக் கலந்துரையாடல் நடைபெறும் என்பதை அறிவிக்கிறோம்.

(Read More…)

20
Aug

18
Aug

            

17
Aug

17
Aug

16
Aug

மேலும் வீடியோக்கள் விரைவில்!

16
Aug

15
Aug

15
Aug

15
Aug

13
Aug

13
Aug

13
Aug