19
Dec

mapr31

“உங்களில் இறந்தவர்களின் நற்பண்புகளை நினைவு கூறுங்கள்” என்கிற நபிகளாரின் பொன்மொழிக்கிணங்க உலகெங்கும் தீன் மணம் பரப்பும் சிறப்புப்பெற்ற நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உன்னதமான ஊர்த்தலைவர், மறைந்த M.A.P.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் நற்சேவைகளை நினைவு கூறுவது உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறோம்.

(Read More…)

27
Jan

arivu.gif

‘வானங்கள் பூமியின் படைப்பிலும், இரவு பகல்களின் மாறுதல்களிலும் அறிவுடையோர்க்கு அத்தாட்சி இருக்கிறது’ -அல்குர்ஆன்

மேற்கண்ட இறைவசனத்தின் தமிழாக்கம் 20-ஆண்டுகளுக்கு முன் நீடூர்-நெய்வாசல் கடைத்தெரு கரும் பலகையில் எழுதி வைக்கப் பட்டிருந்த போது ‘ஏதோ வானமாம், பூமியாம், படைப்பாம். நமக்கு அதுவெல்லாம் தெரியாது. கடவுளுக்கு படைப்பதுதான் தெரியும்’ என்று அல்லாஹ்வின் அடியார்கள் சிலர் பாமரத்தனமாக பேசிக் கொண்டிருந்தது எந்தவொரு விஷயமும் அதைப் பார்க்கின்ற கண்ணோட்டத்திற்கு தகுந்தவாறுதான் பொருள் தரும் என்பதை உணர்த்துவதாக இருந்தது. (Read More…)

1
Feb

gr.jpg

“பொது சேவை என்பது ஏழை வீட்டு சந்தூக்கு. அதை முதலில் தூக்குவோர்தான் கடைசிவரை தூக்க நேரிடும்” என்ற கருத்தை பொதுசேவையில் ஈடுபடும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் தங்களை சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து பின் வாங்குவதில்லை.

(Read More…)

1
Jan

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்நாகரிகத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கின்றார்கள்.

ஆனால் வெட்கக்கேடான செயல்களை சர்வசாதாரணமாக நினைக்கும் கலாச்சார வழிகேட்டின் சொந்தக்காரர்கள்தானே ஐரோப்பிய மக்கள்.

இதுதான் ஐரோப்பியர்கள் பற்றிய பெரும்பாலோர்களின் எண்ணம். (Read More…)