7
Feb

வட்டியின் கொடுமையைப் பற்றி ஜும்ஆ உரையாற்றிய போடி நாயக்கனூர் இமாமை கடுமையாகத் தாக்கிய கொடுங்கோல் முத்தவல்லியை நீக்ககோரி வக்பு வாரியத் தலைவருக்கும்,  தமிழக முதல்வருக்கும் புகார் அனுப்ப வேண்டுகிறோம்.

விவரம் வீடியோவில்

27
Jan

நீடூர்-நெய்வாசல் STD நஜீர் அஹமது சகோதரர்களின் பெரிய தாயார் மகன் சங்கரன்பந்தல் ஷேக் பாவா என்னும் ஷேக் தாவூத் இன்று(27-01-2010) காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(27-01-2010) இரவு 7-மணிக்கு சங்கரன்பந்தலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.маси

24
Jan

நீடூர்-நெய்வாசல் S.ஹலிக்குல் ஜமான் இல்லத் திருமணம்

22
Jan

கடந்த 19-08-2008 மாலை நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஹசன் அலி M.L.A அவர்கள் ஆற்றிய உரை

21
Jan

10
Jan

7
Jan

நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு சி.க.அப்துல் ஹமீது இன்று(07-01-2010) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: நீடூர் சFபான், துபை

5
Jan

21
Dec

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் ஜனாஸா இன்று (21-12-2009) மாலை அசர் தொழுகைக்குப்பின் புருணையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:N.ரபி அஹமது, புருணை

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, மண்ணறையை சுவனப்பூங்காவாக்கி அருள்வானாக!ஆமீன்!!

19
Dec

நீடூர்-நெய்வாசல், பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் இன்று(19-12-2009) புருணையில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.மர்ஜூக், நீடூர்-நெய்வாசல்

18
Dec

Lukman

18
Dec

FR17122009