niduronline.com
டார்ஜான் வீடு அப்துல் காதர் பிரான்ஸில் காலமானார்

டார்ஜான் வீடு அப்துல் காதர் பிரான்ஸில் காலமானார்

நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு டார்ஜான் வீடு அப்துல் காதர் நேற்று(21-05-2013) இரவு பிரான்ஸில் காலமானார். தகவல்: நல்லம்பல் சாதிக்

1 Comment

பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் அல்ஹாபிள் பஷீர் அஹ்மது மிஸ்பாஹி அவர்களின் சிறப்புரை

பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் அல்ஹாபிள் பஷீர் அஹ்மது மிஸ்பாஹி அவர்களின் சிறப்புரை

பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் அல்ஹாபிள் பஷீர் அஹ்மது மிஸ்பாஹி அவர்களின் சிறப்புரை

1 Comment

மெளலவி செய்யிது முஹம்மது மதனி அவர்கள் பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் ஆற்றிய உரை

மெளலவி செய்யிது முஹம்மது மதனி அவர்கள் பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் ஆற்றிய உரை

மெளலவி செய்யிது முஹம்மது மதனி அவர்கள் 11-05-2013 அன்று பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் ஆற்றிய உரை

1 Comment

பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின் சொற்பொழிவு

பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின் சொற்பொழிவு

பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின் சொற்பொழிவு

No Comments

பிரான்ஸ் வில்லியர் சுர்மான் மார்க்கக் கூட்டத்தில் டாக்டர் அப்துல்லாஹ் பங்கேற்பு!

பிரான்ஸ் வில்லியர் சுர்மான் மார்க்கக் கூட்டத்தில் டாக்டர் அப்துல்லாஹ் பங்கேற்பு!

பிரான்ஸ் வில்லியர் சுர்மான் மார்க்கக் கூட்டத்தில் டாக்டர் அப்துல்லாஹ் பங்கேற்பு!

1 Comment

Dr.Abdullah(Periyar Dasan) at France Islamic Conference on 11-05-2013
மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

மாணவர்களே… உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

மாணவர்களே… உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது! நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது. அது, இன்ஜினியரிங் தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன என்பது பெற்றோர் உள்ளிட்ட பலரின் நினைப்பு.

1 Comment

மாரடைப்பா! மனம் தளர வேண்டாம்! இதோ சுய முதலுதவி!

மாரடைப்பா! மனம் தளர வேண்டாம்! இதோ சுய முதலுதவி!

மாரடைப்பா! தனியாக உள்ளீர்களா?மனம் தளர வேண்டாம்! இதோ சுய முதலுதவி!

2 Comments

நஸ்ருல் முஸ்லிமீன் ஆண்டுவிழாவில் நீடூர் இமாம் சைபுத்தீன் இம்தாதி அவர்களின் உரை

நஸ்ருல் முஸ்லிமீன் ஆண்டுவிழாவில் நீடூர் இமாம் சைபுத்தீன் இம்தாதி அவர்களின் உரை

நஸ்ருல் முஸ்லிமீன் ஆண்டுவிழாவில் நீடூர் இமாம் சைபுத்தீன் இம்தாதி அவர்களின் உரை

No Comments

வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?

வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?

வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? எனும் தலைப்பில் ஒரு நூல் அல்லாஹ்வின் பேரருளால் வெளி வந்து விட்டது!

No Comments

அப்துல் சமது மன்பஈ ஹஜ்ரத் அவர்களின் சீரத் உரை
அவதூறு கூறுவோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்! Allah will punish the Slanders!

அவதூறு கூறுவோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்! Allah will punish the Slanders!

  ஒரு மெய் நம்பிக்கையாளர் அவதூறு கூறக் கூடியவராகவோ, சபிக்கக் கூடியவராகவோ, அநாகரீகமாக பேசக் கூடியவராகவோ இருக்க மாட்டார்.(சஹீஹுல் புஹாரி 332) ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக போய்க் கொண்டிருக்கிறது சமீபத்திய நிகழ்வுகள்.

No Comments

16-ஆம் ஆண்டு இஸ்லாமிய மாநாடு! லண்டன் நிகழ்ச்சியில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பங்கேற்பு!

16-ஆம் ஆண்டு இஸ்லாமிய மாநாடு! லண்டன் நிகழ்ச்சியில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பங்கேற்பு!

16-ஆம் ஆண்டு இஸ்லாமிய மாநாடு! இஸ்லாம் வழிபாடா? அல்லது பண்பாடா? லண்டன் நிகழ்ச்சியில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பங்கேற்பு!

1 Comment

மாணவ மாணவிகள் கல்விக்கான உதவித்தொகை (scholarship)வாய்ப்பை நழுவ விடாதீர்!

மாணவ மாணவிகள் கல்விக்கான உதவித்தொகை (scholarship)வாய்ப்பை நழுவ விடாதீர்!

மாணவ மாணவிகள் கல்விக்கான உதவித்தொகை (scholarship)வாய்ப்பை நழுவ விடாதீர்! அரசு வழங்கும் நலத்திட்டங்களை, உதவித்தொகைகளை முஸ்லிம்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை.காரணம் பலருக்கு அது பற்றி சரிவர தெரிவதில்லை.

2 Comments

இரட்டை மாங்காய் அடித்த மொட்டைக் கடுதாசி!

இரட்டை மாங்காய் அடித்த மொட்டைக் கடுதாசி!

இரட்டை மாங்காய் அடித்த மொட்டைக் கடுதாசி! சமீபகாலமாக நீடூர்-நெய்வாசலில் பெருகி வரும் மொட்டைக் கடிதக் கலாச்சாரம் நடுநிலையாளர்களை கவலையுற செய்திருக்கிறது.

5 Comments

முஸ்லிம் பெண்களை குறி வைத்து நகை மோசடி!

முஸ்லிம் பெண்களை குறி வைத்து நகை மோசடி!

முஸ்லிம் பெண்களை குறி வைத்து நகை மோசடி! மயிலாடுதுறையை சுற்றி உள்ள முஸ்லிம் ஊர்களில் நூதனமான முறையில் நடைபெற்ற நகை மோசடி அம்பலமாகி உள்ளது.

1 Comment

கீழத்தெரு முஹம்மது சித்தீக் மலேசியாவில் காலமானார்

கீழத்தெரு முஹம்மது சித்தீக் மலேசியாவில் காலமானார்

நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு முஹம்மது சித்தீக் மலேசியாவில் இன்று(05-04-2013) காலமானார்.

No Comments

டீக்கடை கபூர்பாய் மகன் பாரூக் காலமானார்

டீக்கடை கபூர்பாய் மகன் பாரூக் காலமானார்

நீடூர்-நெய்வாசல் டீக்கடை கபூர்பாய் மகன் முஹம்மது பாரூக் இன்று(03-04-2013) காலமானார். தகவல்: உஸ்மான்பாய், முஅத்தின் நீடூர்-நெய்வாசல்

2 Comments

எங்கே செல்கிறது இளைய சமுதாயம்?

எங்கே செல்கிறது இளைய சமுதாயம்?

எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்? இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள்.

4 Comments

« Older Entries