niduronline.com
மஷாயிக் தெரு வாப்பு வீடு ஹாஜி Y.முஹம்மது பஷீர் காலமானார்

மஷாயிக் தெரு வாப்பு வீடு ஹாஜி Y.முஹம்மது பஷீர் காலமானார்

நீடூர்-நெய்வாசல் மஷாயிக் தெரு வாப்பு வீடு சிராஜுத்தீன் – நயாஸ் ஆகியோரின் தகப்பனார் ஹாஜி Y.முஹம்மது பஷீர் இன்று(27-01-2012) காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். தகவல்: H.M.அலி, துபை

3 Comments

ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவில் மூன்றாம் ஆண்டு சீரத்துன் நபி தொடர் சொற்பொழிவு!
Article 4 - யாரும் யாரையும் விடத் தாழ்ந்தவர் கிடையாது!

Article 4 – யாரும் யாரையும் விடத் தாழ்ந்தவர் கிடையாது!

“மக்கள் சுரங்கங்களைப் போன்றவர்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப் போல.” – என்றார்கள் இறைவனின் தூதர் முஹம்மது நபி(சல்) அவர்கள். இந்த நபி மொழியை நாம் திரும்பவும் திரும்பவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

2 Comments

முஸ்லிம் பெண்களே! Smart Friend காமுகர்கள் ஜாக்கிறதை!

முஸ்லிம் பெண்களே! Smart Friend காமுகர்கள் ஜாக்கிறதை!

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும் அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்னணி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே.

7 Comments

சாதிக் பாட்சா ஜாமீனில் விடுதலை!

சாதிக் பாட்சா ஜாமீனில் விடுதலை!

பாவா நகரை பூர்வீகமாகக் கொண்டு நீடூர்-நெய்வாசல் எஹ்சான் தெருவில் வசித்துவரும் ஹனீபாவின் மகன் சாதிக் பாட்சா சந்தேகத்தின் பேரில் சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டதும்,

1 Comment

எங்கே அவர்? ஒற்றுமை விரும்பும் உன்னதமான ஊர் தலைவர்! பகுதி1

எங்கே அவர்? ஒற்றுமை விரும்பும் உன்னதமான ஊர் தலைவர்! பகுதி1

அப்துல் பாஸித்தின் வெண்கலக்குரலில் இறைமறைக் குர்ஆன் ஓதும் அற்புதமான ஒலி இதயத்தை இன்பத்தில் ஆழ்த்திய இனிய மாலை வேளை.

2 Comments

உழைப்பு இவ்வுலகில்; ஊதியம் அவ்வுலகில் - (MIT)மயிலாடுதுறை இஸ்லாமிய அறக்கட்டளை
Article 3: உங்கள் மதிப்பை யாரும் குறைத்துப் போட்டு விட முடியாது!

Article 3: உங்கள் மதிப்பை யாரும் குறைத்துப் போட்டு விட முடியாது!

“மக்கள் சுரங்கங்கள்” – எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். இந்த அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.

2 Comments

உடன்பாட்டில் இணைவோம்! முரண்பாடு களைவோம்!!

உடன்பாட்டில் இணைவோம்! முரண்பாடு களைவோம்!!

கொப்பளிக்கின்ற கோபத்தை மென்று விழுங்கிவிட்டால் ஏற்படுகின்ற சந்தோஷத்திற்கு நிகர் ஒன்றும் இருக்க முடியாது.  

17 Comments

நீடூர் தெற்கு மெயின் ரோடு நஜிபுநிசா காலமானார்

நீடூர் தெற்கு மெயின் ரோடு நஜிபுநிசா காலமானார்

நீடூர் தெற்கு மெயின் ரோடு நாகூராங்க வீடு அப்துல் வஹாப் மனைவியும், ஜர்ஜிஸ் – நஜீர் ஆகியோரின் தாயாருமான நஜிபுநிசா 02-01-2012 அன்று காலமானார். தகவல்: ரபீக், பிரான்ஸ்

1 Comment

ஜின்னாத்தெரு முஹம்மது ஜின்னா குடவாசலில் காலமானார்

ஜின்னாத்தெரு முஹம்மது ஜின்னா குடவாசலில் காலமானார்

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு மர்ஹுமா ஜல்மா பீவி மகனார், பர்ஜுக் தகப்பனார் முஹம்மது ஜின்னா இன்று(03-01-2012) குடவாசலில் காலமானார். தகவ: M.S.ஜெஹபர் அலி, நீடூர்-நெய்வாசல்

1 Comment

மார்கழி மாத மூடு பனி இன்று காலை JMH சாலை
எஸ்கொயர் சாதிக் பேத்தி பஹீமா காலமாகிவிட்டது

எஸ்கொயர் சாதிக் பேத்தி பஹீமா காலமாகிவிட்டது

நீடூர்-நெய்வாசல் ஹாஜி வீதி எஸ்கொயர் சாதிக் பேத்தியும் தமீமுல் அன்சாரி – பிர்தவுஸ் தம்பதிகளின் புதல்வியுமான (இரண்டரை வயது)பஹீமா இன்று(02-01-2012) காலை காலமாகிவிட்டது. தகவல்: மஷ்ஹூது, துபை

6 Comments

புரசைவாக்கம் பள்ளிவாசல் தலைமை இமாம் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத் காலமானார்கள்

புரசைவாக்கம் பள்ளிவாசல் தலைமை இமாம் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத் காலமானார்கள்

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பன்னூல் ஆசிரியரும்,

3 Comments

“வல்லவன் நல்லருள் சூழ்ந்த மைதீன் பாட்சா” எளிமைக்கும் இனிமைக்கும் எடுத்துக்காட்டு!

1980-களில் பெரும்பாலும் அன்றாடக் காய்கறி தேவைகளுக்கு கூடை சுமந்து வரும் காய்கறிக் காரங்களையே எல்லோரும் எதிர்பார்ப்போம். விசேஷங்களுக்கு என்றால் பக்கத்தில் உள்ள மயிலாடுதுறை அல்லது கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றுதான் வாங்கி வருவது  வழக்கம்.

6 Comments

தானே புயலுக்குப்பின் நீடூர்-நெய்வாசல்!
ஊர் ஒற்றுமை எனும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது-தற்காலிக நிர்வாகத்தின் தன்னிலை விளக்கம்

ஊர் ஒற்றுமை எனும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது-தற்காலிக நிர்வாகத்தின் தன்னிலை விளக்கம்

நீடூர் ஆன்லைனில் வெளியான  கருத்திற்கு நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் தற்காலிக நிர்வாகத்தினர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்கள்.

17 Comments

Article 2 - அப்படியே கிடைத்து விடுமா தங்கமும், வெள்ளியும்?

Article 2 – அப்படியே கிடைத்து விடுமா தங்கமும், வெள்ளியும்?

“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் இன்னும் ஒரு பாடமும் உண்டு! தங்கமாக இருந்தாலும் சரி, அல்லது வெள்ளியாக இருந்தாலும் சரி – அவற்றின் சுரங்கங்களில் இருந்து அப்படியே கிடைத்து விடுவதில்லை தங்கமும் வெள்ளியும்!

No Comments

“பழைய மீன் குழம்பு!புதிய ஊர் வம்பு!” இதுதான் இப்போதைய ஹைலைட்!

வக்ப் வாரியம் அறியாத ராஜினாமா? வக்ப் வாரியம் அறியாத தற்காலிக நிர்வாகி! வக்ப் சட்டதிட்டங்களுக்கெதிரான ஜமாஅத் கூட்டம்! எவ்வளவு பெரிய அதிகார துஷ்பிரயோகம்! எப்படின்னு கேட்கறீங்களா?

28 Comments

« Older Entries