நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் ஜனாஸா இன்று (21-12-2009) மாலை அசர் தொழுகைக்குப்பின் புருணையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:N.ரபி அஹமது, புருணை
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, மண்ணறையை சுவனப்பூங்காவாக்கி அருள்வானாக!ஆமீன்!!